இறுதியாக இயற்றிய கவிதை
‘வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக்கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ்நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழேஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே.’