பக்கம் எண் :

ஊன்றுகோல்3

ஊன்று கோல்
பண்டிதமணி வரலாற்றுக் குறிப்பு

பிறப்பிடம்:மகிபாலன்பட்டி, சிவகங்கை மாவட்டம்
பிறந்தநாள்:16-10-1881 விசு புரட்டாசி 22 - வெள்ளி
பெற்றோர்:முத்துக்கருப்பன் செட்டியார்; சிவப்பி ஆச்சி
திருமணம்:1912
மனைவி:மீனாட்சி, மக்கள் : ஆண் 5 பெண் 2
கல்வி:அரசஞ் சண்முகனாரிடம் தமிழ்கற்றார்
  தருவை நாராயண சாத்திரியாரிடம்
  வடமொழி கற்றார்
  காரைக்குடி சொக்கலிங்க ஐயாவிடம்
  சமயவறிவு பெற்றார்.
பணி:சன்மார்க்க சபைத் தோற்றம் 1909
   ஈழச் செலவு 1933
  அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்
  பணி 1934 -46
  மணிவிழா 1941
  வள்ளல் அண்ணாமலையரசர் தலைமை
பட்டங்கள்:பண்டிதமணி 1925 சன்மார்க்க சபை
  வழங்கியது. மகாமகோபாத்தியாய
  1942 நடுவணரசு சைவசித்தாந்த வித்தகர்.
  முதுபெரும்புலவர் 1951
  குன்றக்குடி ஆதீனம்
விடுபெற்ற நாள்:24-10-1953 வயது 73 விசய ஐப்பசி 8ம் நாள்