பக்கம் எண் :

84கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

"கைம்மை கூறும் அதிசய மனிதர்கள்
      செம்மை யாகும்படி செய மனது வை"

என்றும் கூறி, அப்பெண்டிர்க்கு எழுச்சியூட்டுகிறார். எழுச்சி கொண்ட மாதர் துணிச்சல் கொண்டு கைம்மைத் துயர் துடைக்க வழி காண்பாராகுக.