| பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 123 |
ஐங்குறுநூறு யா.க.சே.மா.சேரல் இரும்பொறையின் காலத்தில் தொகுக்கப்பட்ட நூலாகையால், அந்நூலில் கூறப்படுகிற ஆதன் அவினி, இவ்வரசன் காலத்திலோ அல்லது இவனுக்கு முன்போ இருந்தவனாதல் வேண்டும். | | கொங்குச் சேரர் பரம்பரை | | | | 1. சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை அந்துவன்பொறையன் = பொறையன் பெருந்தேவி (7ஆம் பத்து, பதிகம்) (ஒரு தந்தையின் மகள்) | | | | 2. செல்வக்கடுங்கோ வாழியாதன் = வேளாவிக் கோமான் பெருந்தேவி. 7ஆம் பத்தின் தலைவன். 25 ஆண்டு ஆண்டான். சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பவன் இவனே. இவனுக்கு இரண்டு மக்கள் ‘இளந் துணைப்புதல்வர்’ இருந்தார்கள். (7ஆம் பத்து 10:21) | | 3. பெருஞ்சேரல் இரும் பொறை (தகடூர் எறிந்தவன்)17ஆண்டு அரசாண்டான். 8ஆம் பத்தின் தலைவன்.
| | குட்டுவன் இரும்பொறை = வேண்மாள் அந்துவஞ் செள்ளை மையூர்கிழான் மகள். (9ஆம் பத்து, பதிகம்) | 5. யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (பெருஞ்சேரல் இரும்பொறையின் ). மகன் எனத் தோன்றுகிறான். 10ஆம் பத்தின் தலைவன் இவனாக இருக்கலாம்). | | 4. இளஞ்சேரல் இரும் பொறை 16 ஆண்டு அரசாண்டான். (9ஆம் பத்துத் தலைவன் | 6. சேரமான் கணைக்கால் இரும்பொறை. (இவன் யானைக்கட்சேயின் மகனா, இளஞ்சேரல் இரும்பொறையின் மகனா என்பது தெரியவில்லை). | | |
|