பக்கம் எண் :

206மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

தமிழ் நூல்கள்

1.அகநானூறு (அகம்)

2.புறநானூறு (புறம்)

3.நற்றிணை (நற்)

4.குறுந்தொகை (குறும்)

5.ஐங்குறுநூறு (ஐம்)

6.பதிற்றுப்பத்து (பதிற்று)

7.சிலப்பதிகாரம் (சிலம்பு)

8.முதல் திருவந்தாதி பொய்கையாழ்வார் (நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்)

9.களவழி நாற்பது - பொய்கையார்.

10.சேரன் செங்குட்டுவன் - மயிலை சீனி. வேங்கடசாமி.

11.சேர மன்னர் வரலாறு - ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை

12.சேரன் செங்குட்டுவன் - மு. இராகவையங்கார்

13.சேர வேந்தர் செய்யுட்கோடை - மு. இராகவையங்கார்.

14.சேரன் வஞ்சி - டாக்டர்எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார்.

15.கவிராஜ மார்க்கம் - (கன்னட மொழிச் செய்யுளிலக்கணம்) நிருபதுங்கவர்மன்.

16.கேரளம் ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் - எளங்குலம்குஞ்சன்பிள்ளை (மலையாளம்)

17.புறத்திரட்டு - வையாபுரிப்பிள்ளை பதிப்பு. சென்னைப் பல்கலைக்கழகம்.

18.துளுநாட்டுவரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி.

19.கொங்கு மண்டல சதகம் - கார்மேகக் கோனார்.

20.கொங்கு நாடு - புலவர் குழந்தை 1968.

21.சேரர் வரலாறு - துடிசைகிழார்.

22.கொங்குநாடு - கி.அ. முத்துசாமிக்கோனார்.

23.அப்பர், சம்பந்தர் - தேவாரம்.

24.திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி. (நாலாயிரத்திவ்யப்பிரபந்தம்)