பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு433

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே.(புறம். 183)

36.சிலப். 23 : கட்டுரை 14-18.

37.`ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து

அழற்குட் டத்து அட்டமி ஞான்று

வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண

உரைசால் மதுரையோடு அரைசுகே டுறும்எனும்

உரையும் உண்டே நிரைதொடி யோயே’(சிலப். 23 : 133-137)

38.`தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து

மன்னுயிரப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்

நின்னொடு தூக்கிய வென்வேற் செழியே!(புறம். 19 : 2-4)

39.புறம். 19 : 2-4.

40.புறம். 76 : 9.

41.கொள்கையில் இருந்த வெற்றிவேற்செழியன் (சிலப். உரைபெறு கட்டுரை)

42.`கொற்கைக் கோமான்

தென்புலங் காவலர் மருமான்’(சிறுபாண். 62-63).

43.அகம். 209 : 3-4.

44.`இழையணி நெடுந்தேர்க் கைவண் செழியன்’ (அகம். 47 : 15)

45.`முத்தின்தெண்கடல் பொருநன் திண்டேர்ச் செழியன்’ (அகம். 137 : 13-14).

46.சிலப். 23 : உரைபெறு கட்டுரை.

47.பசும்பூண் பாண்டியன் எனக் கொள்ள இடமுண்டு.

48.அகம். 149 : 13-14. 231 : 12-13; நற். 39 : 9-10.

49.அகம். 46 : 14, 47 : 16.

50.இத்தலையாலங்காணம் என்னுமிடம் தஞ்சை மாவட்டத்திலுள்ள தலையாலங்காடு என்று கருதப்பெறுகிறது.

51.அகம். 36 : 15-20.

52.புறம். 77 :6

53.புறம் 76 : 5-9

54.`நண்ணார் ஆண்டலை மதிலர் ஆகவும் முரசுகொண்டு

ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன், பெரும்பெயர்க்கூடல்’

(நற். 39 : 7-10)