| பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 435 |
82.அகம். 346 : 19-22. 83. மதுரையில் நடந்த போரில் பழையன் மாறன் கிள்ளிவளவனிடம் தோற்றுத் தன் கோநகரமாகிய மதுரையையும் யானைகளையும் குதிரைகளையும் இழந்து மோகூர் என்னும் ஊருக்கு ஒடி, அதைக் கோநகரமாகக் கொண்டு ஆளத் தொடங்கினான். இவனது தோல்வியைக் கேட்ட சேரன் கோதைமார்பன் மகிழ்ச்சியடைந்தான். 84.பழையன் மாறன் என்னும் பெயர்கொண்ட ஒருவன் பாண்டியன் தலையாலங் கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனின் படைத்தலைவனாக விளங்கினான். இவனுடைய பெயரிலிருந்து மோகூர் அரசன் பழையனின் மகனாக இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. 85.அகம். 346 : 19. 86.வித்தை போர்ப்பயிற்சி என்று கொள்வாரும் உளர். 87.அடுத்த வழுதி சங்ககாலக் கல்வெட்டில் காணப்படும் கடலன் வழுதி. 88.புறம். 9 : 10-11. 89.காவிரி கடலோடு கலக்குமிடத்தில் புகாரில் நடைபெற்ற இந்திரவிழாவில் சோழ அரசர்கள் கலந்துகொள்வது போன்று. 90.`வயிர்’ என்னும் ஒருவித இசைக்கருவியை இயக்குபவர்கள். 91.`முந்நீர் விழவின் நெடியோன்’ (புறம். 9-10) 92.மதுரைக். 759 - 768. 93.புறம் 6 : 1-8. 94.மதுரைக். 760. 95.வேள்வி - யாகம். 96.புறம். 6 : 19-20. 97.புறம். 15 : 17-21. 98.புறம். 20 : 13-14. 99.புறம். 21. 100.புறம். 367 : 13. 101.புறம். 367. 102.புறம். 58. 103.புறம். 57. 104.புறம். 169, 171. 105.புறம். 172 : 8-11. |