| 1. சோழ ராசன் (கி.பி.475 - 500) | | |
| (இவனுடைய பெயர் தெரியவில்லை. இவன் இரேணாட்டை வென்று தன் ஆட்சியை நிறுவிய ஆதீ சோழன். இவன், முதலாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் இருந்தவன். அந்த நந்திவர்மனின் பெயரைத் தன் மகனுக்குக் சூட்டினான்.) | | |
| 2. சோழ நந்திவர்மன் (கி.பி.500 - 520) | | |
3. சோழன் சிம்மவிஷ்ணு(கி.பி. 520 - 540) | 4. சோழன் சுந்தசநந்தன்(கி,பி, 540-550) | 5. சோழன் தஞ்சயவர்மன்(கி.பி. 550 - 575) | |
| | 6. சோழன் மகேந்திரவர்மன் (கி.பி. 575-610) | |
| 7. சோழன் குணமுடிதன்(கி.பி.610 - 625) | 8. சோழன் புண்ணியகுமாரர் (கி.பி. 625 - 650) | |
| | சோழன் விக்கிரமாதித்தன்(கி.பி. 650 - 680) | |