| | சாமுண் டையன் றன்பெருந் தேவி புச்செறி குழலாள் விச்சமை பயந்த |
| 20 | தண்டமி ழாலையன் தாரணி ஏத்து மெண்டிசை நிகழு மிருபிறப் பாளன் கொண்ட லன்ன குவலய தந்திரனான வோங்கு புகழான் உதையமார்த் தாண்ட பிரம்ம ராயன் தேன்கமழ் தாரோன் |
| 25 | செழுமறை வாணன் தன்றிருத் தமையன் றன்பெய ராலே பொன்புரி சடையணிப் புண்ணியன் விண்ணவர் நாமீச்சர . . . . . . னி தேத்திய சோமீச்சரந் திருக்கோயி லெடுப்பித் . . . . . . . . . . சிறந்து |
| 30 | . . . லாண மிசைப்ப திருப்பிர திஷ்டை நிகழப் பண்ணி திருவடி நிலையுஞ் செம்பொனா லமைத் துருவது வளர உமாசகிதன் திருமேனி யிருநிலம் போற்ற வெழுந்தரு ளுவித்துக் கேதகை மல்லிகை |
| 35 | கிஞ்சுக மஞ்சரி பாதரி புன்னை பராரை யாரமகிழ் சிதலை மௌவல் செருந்தி செண்பக மாதவி என்றிவை வளம்பெற வமைத்துச் செங்கண் விடையோன் சென்னி மன்னுங் கங்கை நீரு |
| 40 | மண்ணுங் குணர்ந்து குருக்கள் குளிரக் கோயில் மேல்பாற் றிருக்குள மாகத் தீர்த்தங் கண்டு செழுநில மேத்தக் கொட்டுத் தட்டுங் குலவி நிலவ விருப்புறு மடியார் மேவிமுன் சிறக்கத் |
| 45 | திருப்படி மாற்றுக்குத் தேவர் தானமாகப் பெரிஏரியில் நிலமோ ராயிரமுஞ் சிற்றேரியில் நிலமோ ராயிரமுஞ் சீரார் செந்தமி ழோர்களிப் பார வீரா யிரங்குழி . . னிற் றிகழக் |