தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் | 249 |
10 - ஆம் ஆண்டு தென்ஆர்க்காடு மாவட்டம், கூடலூர் தாலுகா, திருவதி, வீரட்டானேசுவரர் கோவில் வாயிலின் வலது பக்கத்தில் உள்ள சாசனம். சாசனம்10 1. ஸ்வஸ்ஸ்ரீ ஸ்ரீ 2. திருவீரட்டான 3. த்து மஹாதே 4. வர்க்குத் தெள் 5. ளாற்றெறிந்த 6. நந்திப் போ 7. த்தரையர் தி 8. ருவிளக்கினு 9. க்குக் குடுத்த 10. பொன் நிறை 11. நூற்றுக்க 12. ழஞ்சு இதன் 13. பலிசையால் 14. யாண்டுப 15. த்தாவதுமு 16. தலாக நாள 17. வாய் நாழி 18. நெய் அள 19. ந்து குடுத்து 20. இரண்டு நந் 21. தாவிளக்கு எரிப் 22. பிப்பே னானேன் 23. இத்திரு வீரட்டான 24. த்துக் குடும்பி 25. ருள் காளிஸ்ஸருமனே 26. ன் இவ்விளக்கு 27. .......நகரத்து பல்மா3 |