தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 151 |
1877 | சார் தர்விஷ். | பி.வி. முகமது இப்ராஹிம் | | | சாகிபு. | 1877 | புகழணிகூட்டத்தார் | மகமது அப்துல் காதர். | | பேரில் கவிதைகள். | | 1877 | இரத்ந முகம்மது | அப்துல் காதர், சென்னை. | | காரண சரித்திரம். | | 1878 | அல்லாபிச்சைப் | அல்லாபிச்சைப் புலவர். | | புலவர் பாடல். | | 1878 | இரவசுல்குல் படைப் | குஞ்சுமூசு லப்பை. | | போர். | 1878 | காரண கும்மி. | மகமது இப்ராகிம் சாகிபு. | 1878 | கதிஸா நாயகி | மகமது புலவர். | | திருமண வாழ்த்து. | | 1878 | பிரபந்தக் கொத்து. | அல்லி மரக்காயர். | 1878 | புத்தூ குஸ்ஸாம். | மக்தூ மகமது புலவர். | 1878 | ரவு சுல்குல் படைப் | மீரா சாகிபு. | | போர். | | 1878 | சரியத்து மாலை. | ஷெய்க்கு அப்துல் காதர் | | | லப்பை. | 1878 | சொர்க்க நீதி. | அப்துல் காதர் புலவர். | 1879- | அல்புஃதூஹாத் | அரபுவாசகமும் தமிழ் | 1884 | அல்ரஹ்மானீயத் | உரையும். அரபுத் தமிழ் | | (திருக்குரான்) | எழுத்து. ஹபீப் முகம்மது | | | அல் காஹிரீ. | | 1879 | நசிகத் நாமா. | அப்துல் காதர் சாகிபு. | 1879 | ஸலாதுல் அருக்கான் சாமு நயினா லப்பை | | | மாலை. | ஆலிம் |
|
|
|