| தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 329 |
| 1868 | தாசில்தார் நாடகம். | சைதாபுரம் காசி விசுவநாத | | | | முதலியார். | | 1868 | மார்க்கண்டேயர் நாட | நரசிம்ம ஐயர். | | | காலங்காரம். | | | 1868 | மார்க்கண்டேயர் | வேங்கடராம உபாத்தி | | | விலாசம். | யாயர் | | 1868 | வீரகுமார நாடகம். | முனிசாமி பிள்ளை. | | 1869 | அரிச்சந்திர உபாக்கி | நரசிம்ம ஐயர். | | | யான நாடகாலங்காரம். | | 1869 | துருவாசு சரித்திரம். | குருசாமி தாசர். | | 1869 | தேசிங்கு ராஜ நாடகம். | வீரபத்திர ஐயர். | | 1869 | தேசிங்கு ராஜ விலாசம். | மதுரை முத்து கவி. | | 1869 | மாணிக்கவாசக சுவாமி | குப்புசாமி கிராமணி. | | | விலாசம். | | | 1870 | அலி பாதுஷா நாடகம். | வண்ணக்களஞ்சியப் | | | | புலவர். | | 1870 | கூலிக்கு மாரடிக்கும் | சைதாபுரம் காசிவிசுவ | | | சுத்தாடிச்சிகள் நடிப்பு. | நாத முதலியார். | | 1870 | பாரத விலாசம் சூது, | இராசநல்லூர் இராமச்சந்திர | | | துகிலுரிதல். | கவிராயர் இயற்றியது. | | | | தியாகராச சுவாமி | | | | அச்சிட்டது, சென்னை. | | 1870 | மதுரைவீரன் நாடகம். | குட்டி உபாத்தியாயர். | | 1870 | வள்ளியம்மை நாடகம். | முத்து வீர கவி (பல | | | | பதிப்புகள்) | | 1871 | இரணிய நாடகம். | இராசநல்லூர் இராமச்சந்திர | | | | கவிராயர் இயற்றியது | | | | சோமசுந்தர முதலியார் | | | | பதிப்பு, சென்னை. |
|
|
|