பக்கம் எண் :

  

நினைவு

எனக்குக் கல்வியறிவைப் புகட்டித் தமிழ்ச்சுவை ஊட்டியருளிய என் அருமைத் தமையனார் மயிலை சீனி. கோவிந்தராசனார் அவர்களின் நினைவு மலராக இந்நூல் இலங்குக.

- நூலாசிரியர்.