நினைவு
எனக்குக் கல்வியறிவைப் புகட்டித் தமிழ்ச்சுவை ஊட்டியருளிய என் அருமைத் தமையனார் மயிலை சீனி. கோவிந்தராசனார் அவர்களின் நினைவு மலராக இந்நூல் இலங்குக.
- நூலாசிரியர்.