சொல்
|
அருஞ்சொற்பொருள் |
செண்ணுதல் | அலங்கரித்தல் . |
செண்பகம் | வண்டுண்ணாத மலர் ; செம்போத்துப் பறவை ; சண்பகமரம் . |
செண்பகவருக்கை | ஒரு பலாமரவகை . |
செத்தல் | சாதல் ; தேங்காய் நெற்று ; உலர்ந்து சுருங்கிய பனம்பழம் , மிளகாய் , வாழை முதலியன ; மெலிந்தது ; அறக்காய்ந்தது , பசுமையற்றது . |
செத்து | செதுக்குகை ; கருதி ; ஐயம் ; ஒத்து . |
செத்துதல் | செதுக்குதல் . |
செத்தை | வைக்கோல் ; துரும்பு ; குப்பை ; உலர்ந்த சருகு முதலியன ; ஒலைவேலி ; அழுகின தசை ; கடல்மீன்வகை . |
செத்தைகுத்துதல் | மதிலில் முளைக்குஞ் செடிகளைக் களைதல் . |
செத்தோர்ப்புணர்த்தல் | இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்தல் . |
செதில் | மீனின்மேலுள்ள பிராலுறுப்பு ; தோல் ; தூளி ; மரப்பட்டை . |
செதிள் | மீனின்மேலுள்ள பிராலுறுப்பு ; தோல் ; தூளி ; மரப்பட்டை . |
செதிளெடுத்தல் | தோலையுரித்தல் ; முற்றும் போக்குதல் . |
செதுக்கடவேலை | காண்க : செதுக்குவேலை . |
செதுக்கணார்தல் | கைம்மிஞ்சுதல் . |
செதுக்கி | காண்க : செதுக்குப்பாரை . |
செதுக்கு | செதுக்குகை ; பூ முதலியன வாடல் ; சேறு ; பூதம் ; மந்தி . |
செதுக்குதல் | புல் முதலியன செதுக்குதல் ; மரம் முதலியன செதுக்குதல் ; வற்றியொடுங்குதல் . |
செதுக்குப்பாரை | புல் , மண் முதலியன செதுக்குங் கருவி . |
செதுக்குவேலை | அணிகலன்களில் மணிபதிக்கும் தொழில் . |
செதுக்குளி | தச்சனின் உளிவகையுள் ஒன்று ; மணி பதித்தற்குரிய தட்டான் கருவி . |
செதுக்கை | தழும்பு . |
செதுகு | கூளம் ; சருகு ; தீங்கு . |
செதுகுதல் | தவறுதல் . |
செதுகை | தீமை . |
செதுத்தல் | ஒளிமழுங்குதல் ; சோர்தல் ; வற்றி யொடுங்குதல் . |
செதும்பல் | காண்க : செதும்புதல் . |
செதும்பு | சேறு ; சிறிதளவு ஒடும் நீர் . |
செதும்புதல் | ஈரம் உறைத்தல் . |
செதுமகவு | இறந்து பிறக்கும் பிள்ளை . |
செதுமொழி | பொல்லாச் சொல் . |
செதுவல் | பட்டுப்போதல் . |
செந்தட்டு | தன்மீது படும் அடியைத் தடுத்தல் ; செயல் சித்திக்குமாறு செய்யும் மறைந்து கொள்ளல் முதலிய வழிவகை . |
செந்தண்டு | செந்தண்டுக்கீரை ; நோயாற் சிவந்த கதிர் ; பவளம் . |
செந்தண்மை | அருள் . |
செந்தணக்கு | காண்க : தணக்கு ; தணக்குவகை ; வெண்டாளி . |
செந்தணல் | காண்க : செந்தீ . |
செந்தணற்கொடி | பவளக்கொடி . |
செந்தமிழ் | கலப்பற்ற தூய தமிழ் . |
செந்தமிழ்நாடு | வையையாற்றின் வடக்கும் , மருதயாற்றின் தெற்கும் , மருவூரின் மேற்கும் , கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம் . |
செந்தமிழ்நிலம் | வையையாற்றின் வடக்கும் , மருதயாற்றின் தெற்கும் , மருவூரின் மேற்கும் , கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம் . |
செந்தயிர் | செந்நிறமுள்ள தயிர்க்கட்டி . |
செந்தரா | கசப்புள்ள மருந்துக்கொடிவகை . |
செந்தருப்பை | நச்சுப்புல்வகை . |
செந்தலித்தல் | செழிப்பாதல் . |
செந்தலிப்பு | செழிப்பு . |
செந்தலை | அரைக்கால் . |
செந்தழல் | பொங்கி எரியும் தீ ; செந்தணல் : கேட்டைநாள் . |
செந்தழற்கொடி | பவளக்கொடி . |
செந்தளித்தல் | செழிப்பாதல் ; செவ்வியுறுதல் . |
செந்தளிர் | செந்நிறமுள்ள இளந்தளிர் . |
செந்தளிர்ப்பு | மகிழ்ச்சி ; செழிப்பு ; இளமைவளம் . |
செந்தாது | பொன் . |
செந்தாமரை | சிவந்த தாமரை . |
செந்தார் | ஆண்கிளியின் சுழுத்திலுள்ள செங்கோடு . |
செந்தாழை | செந்நிறமுள்ள தாழைவகை ; தணக்குவகை ; பார்வையை மறைக்கும் கண்ணோய் ; உதட்டில் புண் உண்டாக்கி வாயில் தீநாற்றம் அடைவிக்கும் நோய்வகை ; பயிரைச் செந்நிறமாக்கும் நோய்வகை ; நெல்வகை . |
செந்தாள் | நோயால் செந்நிறமான கதிர் . |
செந்தாளி | ஒரு தாளிச்செடிவகை . |
செந்தி | காண்க : திருச்செந்தூர் . |
செந்திரிக்கம் | ஒலைக் கடிதத்தின் மூடுசுருள் ; கயிற்றில் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஒலைச்சுருள் . |
செந்திருக்கம் | ஒலைக் கடிதத்தின் மூடுசுருள் ; கயிற்றில் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஒலைச்சுருள் . |
செந்திரு | திருமகள் ; தாளகம் . |
செந்திருக்கை | ஒரு மஞ்சள்வகை . |
செந்தில் | முருகக்கடவுள் தலமாகிய திருச்செந்தூர் . |
செந்திறம் | சிவப்பு ; குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று ; தெளிவு . |
செந்தினை | கம்புப்பயிர் ; சிவந்த தினை . |
செந்தீ | சொழுந்துவிட்டெரியும் தீ . |
செந்தீக்கரப்பான் | கரப்பான் சட்டிவகை . |
செந்தீவண்ணன் | நெருப்பின் நிறமுடையவனாகிய சிவன் ; செவ்வாய் . |
செந்தீவளர்ப்போர் | வேள்வித்தீயை வளர்ப்பவராகிய அந்தணர் . |
செந்தீவேட்டல் | வேள்விசெய்தல் . |
செந்து | அணு ; நரி ; உயிரினம் ; ஊர்வன முதலிய உயிரி ; ஏழு நரகத்துள் ஒன்று ; பெரும் பண்ணுள் ஒன்று ; காண்க : சடாமாஞ்சில் ; பெருங்காயம் . |
செந்துத்தி | சிறுதுத்திச்செடி . |
செந்துத்தீ | பெருங்காயம் ; காண்க : சடாமாஞ்சில் . |
செந்தும்பை | ஒரு தும்பைப்பூண்டுவகை . |
செந்துரசம் | ஒரு பிசின்வகை . |
![]() |
![]() |
![]() |