சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஞானத்தில்யோகம் | ஞானத்தைச் சிந்தித்துத் தெளிகை . |
ஞானத்திறைவி | அறிவிற்குரிய பெண்தெய்வமான கலைமகள் . |
ஞானதிட்டி | ஞானத்தால் அறிதல் ; முக்கால உணர்ச்சி ; ஆசாரிய அருள் . |
ஞானதிருட்டி | ஞானத்தால் அறிதல் ; முக்கால உணர்ச்சி ; ஆசாரிய அருள் . |
ஞானதீட்சை | ஞானவுபதேசவகை ; ஞான ஸ்நானக்கிரியை . |
ஞானநாயகன் | கடவுள் ; மெய்யறிவால் சிறந்தவன் . |
ஞானநிட்டை | இறைவனோடு ஆன்மா ஒன்றி நிற்கும் அனுபவநிலை . |
ஞானநிலை | காண்க : ஞானமார்க்கம் ; ஆத்தும ஞான நிச்சயம் . |
ஞானப்பல் | கடைசிக் கடைவாய்ப்பல் . |
ஞானப்புதல்வன் | மாணாக்கன் . |
ஞானப்பூங்கோதை | திருக்காளத்தியில் உள்ள உமாதேவி . |
ஞானப்பைத்தியம் | ஞானத்தால் உண்டாகும் அறிவுமயக்கம் . |
ஞானபரன் | ஞானத்தால் சிறந்த கடவுள் . |
ஞானபாதம் | சிவாகமம் நாற்பாதங்களுள் பதி , பசு , பாசங்களாகிய முப்பொருளைப்பற்றிக் கூறும் முதற்பகுதி ; காண்க : ஞானமார்க்கம் ; அருகக் கடவுளது திருமொழி . |
ஞானபாரகன் | ஞானவறிவிலே தெளிவடைந்தவன் . |
ஞானபுத்திரன் | காண்க : ஞானப்புதல்வன் . |
ஞானபூசை | அறிவுநிலையில் நின்று அறிவு நூல்களை ஓதல் ; ஓதுவித்தல் முதலிய பூசனை . |
ஞானபூரணன் | அறிவு நிறைந்தவன் . |
ஞானம் | அறிவு ; கல்வி ; பரஞானம் ; பூமி ; தத்துவநூல் ; தசபாரமிதைகளுள் ஞானம் நிரம்புகை ; மதிஞானம் , சுருதஞானம் , அவதிஞானம் , மனப்பரியய ஞானம் , கேவலஞானம் என்னும் ஐவகை ஞானங்கள் ; சிவனைச் சகளமும் நிட்களமும் கடந்த திருமேனி உடையவராகக் கேட்டல் முதலிய ஞான முறைப்படி அறிவால் வழிபடுகை ; பூசையில் சிவலிங்கம் அமைவதற்குரிய சலாசனங்களுள் ஒன்று . |
ஞானமார்க்கம் | ஞானநெறி , முத்தி எய்தற்குரிய தலைசிறந்த ஞானபாதம் . |
ஞானமூர்த்தி | அறிவு உருவமான கடவுள் ; சிவன் ; அறிவுக்கு இறைவியாம் கலைமகள் . |
ஞானவல்லியம் | பார்வதி ; கிணறு முதலிய வெட்டுதற்குரிய நிலத்தின் இயல்பைக் கூறும் கூவநூல் . |
ஞானவான் | காண்க : ஞானி . |
ஞானவிரல் | மோதிரவிரல் . |
ஞானவிருத்தன் | அறிவால் முதிர்ந்தவன் . |
ஞானவீரன் | பரஞானத்தில் வீரனாயுள்ளவன் . |
ஞானன் | அறிவு முதிர்ந்தவனான பிரமன் . |
ஞானாகரன் | அறிவிற்கு இருப்பிடமானவன் . |
ஞானாகாசம் | ஞானியனைத்தையும் ஒருங்கு உணர்தற்குரிய பரவெளி . |
ஞானாசாரம் | முத்திமார்க்கத்தில் சிறந்ததாகிய ஞானபாதத்திற்குரிய ஒழுக்கம் . |
ஞானாசாரியன் | மெய்யறிவு கொளுத்தும் ஆசிரியன் . |
ஞானார்த்தம் | மெய்ப்பொருள் . |
ஞானாரணியம் | அறிவை மறைப்பதான கருமம் . |
ஞானானந்தம் | பேரின்பம் . |
ஞானானந்தன் | கடவுள் . |
ஞானி | ஞானமுள்ளவன் ; நாலாம் பாதத்தோன் ; பேரறிவுடையவன் ; அருகன் ; நான்முகன் ; கேது ; சேவல் . |
ஞானேந்திரியம் | உணர்தற்குரிய மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்பன . |
ஞானோதயம் | மெய்யறிவு தோன்றுகை . |
ஞானோபதேசம் | ஞானபோதனை ; ஞானாசிரியரிடத்தே உபதேசம் பெறுகை . |
ஞானோபதேயம் | ஞானபோதனை ; ஞானாசிரியரிடத்தே உபதேசம் பெறுகை . |
![]() |
![]() |