சொல்
அருஞ்சொற்பொருள்
அகரம் ' அ ' என்னும் எழுத்து ( கரம் சாரியை ) ; மருதநிலத்தூர் ; பார்ப்பனர் சேர்ந்து வாழும் இடம் ; பாதரசம் .