சொல்
அருஞ்சொற்பொருள்
உயிர்வேதனை உயிருக்குத் துன்பம் விளைவிப்பவை ; அவை பன்னிரண்டு ஏதுக்களால் நேரும் ; அனல் , குளிர்ச்சி , இடி , புனல் , காற்று , ஆயுதம் , நஞ்சு , நச்சுமருந்து , பசி , நீர்வேட்கை , பிணி , முனிவு அறாமை .