சொல்
அருஞ்சொற்பொருள்
சதுருபாயம் அரசர்க்கென நீதிநூல்களில் கூறப்பட்டுள்ள சாமம் , தானம் , பேதம் , தண்டம் என்னும் நான்குவகை உபாயங்கள் .