சொல்
அருஞ்சொற்பொருள்
சந்திரகிரகணம் சூரியன் , பூமி , சந்திரன் மூன்றும் நேர்கோட்டில் வரும் நிறைநிலாக்காலத்து இரவில் பூமியின் நிழல்பட்டுச் சந்திரன் இருளுதல் ; இராகுவால் சந்திரன் பிடிக்கப்படுதல் .