சொல்
அருஞ்சொற்பொருள்
சாத்துமுறை கோயில் முதலிய இடங்களில் வைணவர் திவ்வியப் பிரபந்தத்தை ஓதியபின் இறுதியில் சில பாசுரங்களைச் சிறப்புத் தோன்றத் தனியே ஓதுகை ; ஆழ்வாராதியர் திருவிழாவின் முடிவு ; தெய்விக நூல்கள் பற்றிய உரைக்கோவையின் முடிவு .