சொல்
அருஞ்சொற்பொருள்
சிரஞ்சீவியர் நீடுழிகாலம் வாழ்ந்திருக்க வரம் பெற்றவரான அசுவத்தாமன் , மாவலி , மார்க்கண்டன் , வியாசன் , அனுமான் , விபீடணன் , பரசுராமன் என்னும் எழுவர் .