சொல்
அருஞ்சொற்பொருள்
தாய் அன்னை , ஐவகைத் தாயருள் ஒருத்தி ; தாயாகக் கருதப்படும் அரசன் தேவி , குருவின் தேவி , அண்ணன் தேவி , மகள் கொடுத்தவள் இவர்களுள் ஒருத்தி .