சொல்
அருஞ்சொற்பொருள்
திரிவேணிசங்கமம் மூவாறு கூடுமிடம் ; அலகாபாத் என வழங்கும் பிரயாகையில் கங்கை , யமுனை , அந்தர்வாகினியான சரசுவதி என்னும் மூன்று ஆறுகள் கூடுமிடம் .