சொல்
அருஞ்சொற்பொருள்
பகவன் பகம் என்பதனால் குறிக்கப்படும் ஆறு குணங்களை உடைய பெரியார் ; சிவன் ; திருமால் ; தேவன் ; பிரமன் ; புத்தன் ; அருகன் ; சூரியன் ; குரு ; திருமால் அடியாரான முனிவர் .