சொல்
அருஞ்சொற்பொருள்
யமகண்டம்
ஒருவன் வாழ்நாளில் உயிருக்கு அபாயமான காலம் ; யமனுக்குரிய மூன்றே முக்கால் நாழிகைப் பொழுது .