சௌம்யநாராயணப்பெருமாள் கோவில்
திருக்கோட்டியூர்

    கொம்பினார் பொழில்வாய்க் குயிலினம்
    கோவிந்தன் குணம்பாடு சீர்
    செம்பொனார் மதில்சூழ், செழுங்கனி
    யுடைத் திருகோட்டியூர்
    நம்பனை நரசிங்களை நவின்றேத்து
    வார்களைக் கண்டக்கால்
    எம்பிரான்றன் சின்னங்கள் இவரிவர்
    ரென்றாசைகள் தீர்வனே
         (368) பெரியாழ்வார் 4-4-9

என்று பெரியாழ்வாரால் பாடப்பட்ட இத்திருப்பதி பசும்பொன்
முத்துராமலிங்கர் மாவட்டத்தில் உள்ளது.

திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை செல்லும் பேருந்துகள் யாவும்
திருக்கோட்டியூர் வழியாகத்தான் செல்ல வேண்டும். கோவிலின்
வாசலிலேயே பேருந்துகள் நிற்கும். காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர்
செல்லாமல் நேராக திருக்கோஷ்டியூர் செல்லும் பேருந்தும் உள்ளது.

பின்