Skip to main content
தொடக்கம்
தேடுதல்
குமரேச சதகம்
காலத்துக்கேற்ப எழுந்த இலக்கியச் செல்வங்கள் பல.அவைகளுள் சதகம் என்னும் வகையும் ஒன்று.சதம் என்னும் சொல் வடசொல்.அது ககரம் பெற்றுச் சதக என்றாயிற்று.சதகமாவது நூறு செய்யுட்களால் ஆக்கப்பட்ட நூல் எனப் பொருள் தரும்.