சீந்தில்
வழக்குப்
பெயர் : சீந்தில் (அமிர்தவல்லி,
சாகாமூலி சஞ்சீவி) வளரும் இடம்: தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும். மருத்துவப் பயன்கள் : சீந்தில் சர்க்கரை ஒரு கற்ப மருந்தாகப் பயன்படுகிறது. உடற்பலம், சிறுநீர், காமம், தாய்ப்பால், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கும். |