தன்மதிப்பீடு : விடைகள் - II

1.

தமிழில் பெருங்காப்பியங்களாக எண்ணத் தக்கவை எவை?

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, பெருங்கதை ஆகியவையே பெருங்காப்பியங்களாக எண்ணத்தக்கவை.

முன்