தன்மதிப்பீடு : விடைகள் - II

4.

பெருங்காப்பியப் பொது நிகழ்ச்சிக் கூறுகளாக எவை எவை எடுத்துரைக்கப்படுகின்றன?

திருமணம், புலவியில் புலத்தல், கலவியில் கலத்தல், புதல்வர்ப் பேறு, பொழிலாடல், நீராடல், இல்வாழ்க்கை, நிலையாமை, கைக்கிளை ஆகிய நிகழ்ச்சிக் கூறுகள் பெருங்காப்பியங்களில் இடம் பெற வேண்டும் என்பது இலக்கண ஆசிரியர் கருத்தாகும்.

முன்