பெருங்காப்பியப் பொது நிகழ்ச்சிக் கூறுகளாக
எவை எவை எடுத்துரைக்கப்படுகின்றன?
திருமணம், புலவியில் புலத்தல், கலவியில் கலத்தல், புதல்வர்ப்
பேறு, பொழிலாடல், நீராடல், இல்வாழ்க்கை, நிலையாமை,
கைக்கிளை ஆகிய நிகழ்ச்சிக் கூறுகள் பெருங்காப்பியங்களில்
இடம் பெற வேண்டும் என்பது இலக்கண ஆசிரியர்
கருத்தாகும்.
|