தன்மதிப்பீடு : விடைகள் - II

1.

சாலினி கண்ணகியை எவ்வாறு பாராட்டுகிறாள்?

சாலினி கண்ணகியைக் கடவுளாகவே போற்றுகிறாள். அவள் கொங்கு நாடு, குட நாடு, தென்தமிழ் நாடு ஆகிய நாடுகளை ஆளும் தெய்வமகள்; முற்பிறப்பில் செய்த தவத்தின் காரணமாக வந்து அவதாரம் செய்தவள்; மிக உயர்ந்த மாணிக்க மணி பெண் உருக் கொண்டது போன்ற சிறப்புடையவள் என்று சாலினி கண்ணகியைப் பாராட்டுகிறாள்

முன்