சிலம்பில் இடம் பெறும் முரண் சுவைக்கு ஒரு சான்று
தருக.
காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல் தீது அறுக -
எனத் திருமணத்தில் எதிர்மறையாக வாழ்த்துவது முரண்
சுவைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவ்வாழ்த்து நாடக
முரணாக அமைந்து பின்னால் கோவலன் பிரிந்துபோக
இருக்கிறான் என்பதை முன் உணர்த்துகிறது.
|