தன்மதிப்பீடு : விடைகள் - II

4.

ஊழ்வினை சிந்தாமணியில் இடம்பெறுமாற்றை ஒரு சான்று தந்து விளக்குக.

    உம்மை நின்றதொர் ஊழ்வினை உண்மையால்
    இம்மை இவ் இடர் உற்றனள்.

என்று விசையை அடைந்த துன்பத்திற்கு ஊழ்வினையே காரணம் என்கிறார் காப்பிய ஆசிரியர்.

முன்