பாடம் - 2 |
|
A01122 பெரியபுராணம் : இலக்கியச்சுவை |
![]() |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் பெரியபுராண இலக்கியச் சுவை பற்றியது. பெரியபுராணத்தில் அமைந்துள்ள கற்பனை, சொல்லாட்சி, அணிநலன் முதலியவற்றை இப்பாடம் விவரிக்கிறது; நாயன்மார்களுள் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார் புராணத்தை முழுவதும் விளக்கிக் கூறுகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
இதனைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும்
திறன்களையும்
பயன்களையும் பெறுவீர்கள். |
|