தன் மதிப்பீடு : விடைகள் - I

6. பெரியபுராணத்தின் மூல நூல்கள் இரண்டின் பெயரைத் தருக.

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டத் தொகை; நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திரு அந்தாதி ஆகியவை பெரியபுராணத்தின் இரண்டு மூல நூல்கள்.

முன்