தன் மதிப்பீடு : விடைகள் - I

5. வில்லிபுத்தூரார் பிறந்த ஊர் எது? ஆதரித்த வள்ளல் யார்?

திருமுனைப்பாடி என்னும் பகுதியில் உள்ள சனியூரில் பிறந்தார். இவரைக் கொங்கர் கோன் வரபதி ஆட்கொண்டான் எனும் வள்ளல் ஆதரித்தான்.

 

முன்