தன் மதிப்பீடு
: விடைகள் - II |
|
3) |
சுத்தானந்த
பாரதியார் எத்தகைய புதிய சமுதாயத்தை
உருவாக்க விரும்புகிறார்? |
கவியோகி சுத்தானந்தரும் சமயோக சமாஜம் என்னும் அமைப்பின்வழி உலக மக்கள் வேற்றுமைகள் இன்றி ஒன்றுபட்டு ஆன்மிக ஆற்றலால் போரும் பூசலும் அற்ற புதிய சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறார். |