தன் மதிப்பீடு :
வினாக்கள் - I |
|
2) |
தமிழ்ஒளி
இயற்றிய நூல்கள் சிலவற்றைக் குறிப்பிடுக. |
தமிழ்ஒளியின்
காவியப் படைப்புகள் கவிஞனின் காதல்,
நிலைபெற்ற நிலை, வீராயி, மேதின
ரோஜா, விதியோ
வீணையோ?, மாதவி காவியம்,
கண்ணப்பன்
கிளிகள்,
புத்தர் பிறந்தார், கோசலைக்குமரி
ஆகியனவாம். |