|
பிற்காலச் சோழர் என்பவர்கள் யார்? எப்போது அவர்கள் தமிழகத்தில் தங்களது ஆட்சியை
நிறுவினர்? என்பன பற்றி விளக்குகிறது.
பிற்காலச் சோழ மன்னர்கள் இரு பரம்பரையாகப் பிரிந்து தமிழகத்தை ஆண்டு வந்தனர் என்பதை
விளக்கிக் காட்டுகிறது.
பிற்காலச் சோழர் பெரும்பேரரசராய் விளங்கியதையும், அவர்கள் சோழ நாட்டை
விரிவுபடுத்தப் பல நாடுகளோடு போர்கள் செய்து வெற்றி கொண்டதையும் விளக்குகிறது. |