|
இப்பாடம்
கி.பி. 13ஆம் நூற்றாண்டில் மிகவும் மேலோங்கி இருந்த பிற்காலப்
பாண்டியரின் ஆட்சியில்
நடந்தவை பற்றி விளக்குகிறது.
பிற்காலப் பாண்டியர் காலத்தில்
சமுதாய நிலை, பொருளாதார நிலை, கலை வளர்ச்சி, சமய நிலை ஆகியவை எவ்வாறு இருந்தன என்பது
பற்றி விளக்குகிறது. |