|
தமிழகத்தை ஆண்ட
நாயக்கர்கள் எவ்வாறு ஆட்சியை நடத்தினார்கள் என்பதை இப்பாடம் விளக்குகிறது.
நாயக்கர் காலத்தில்
மத்திய,
மாநில அரசுகள்
எவ்வாறு அமைந்திருந்தன என்பதை விளக்குகிறது. மேலும், சமுதாய
வாழ்க்கை,
சமய
நிலை, கல்வி நிலை
போன்றவை
எவ்வாறு இருந்தன என்பதையும்
விளக்குகின்றது. |