பாடம் - 2
A04122 ஏழாம் நூற்றாண்டு
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
ஏழாம் நூற்றாண்டின் அரசியல், சமூகம், சமயம் ஆகியவற்றின் சூழல் எவ்வாறிருந்தது என்பதைக் குறிப்பிடுகிறது. இத்தகைய சூழல்களில் படைக்கப்பட்ட படைப்புக்களைப் பற்றிக் கூறுகிறது. குறிப்பாக, அக்காலத்தில் வெளிவந்த சமண இலக்கியங்கள் பற்றியும், சைவ இலக்கியங்கள் பற்றியும், வைணவ இலக்கியங்கள் பற்றியும் குறிப்பிடுகிறது. மேலும் இதிகாசங்கள், எந்தச் சமயச் சார்புமில்லாத தனிநூல்கள் பற்றியும் எடுத்துரைக்கிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|