பாடம் - 3
A04123 எட்டாம் நூற்றாண்டு
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
பல்லவ மன்னர்களின் தீவிரச் சமயப் பற்று, கோயில் பணி, கொடைகள் பற்றிக் கூறுகிறது. சைவம், வைணவம் ஆகிய சமயங்களை ஒட்டிய இலக்கியங்கள் தோன்றியதை விளக்குகிறது. இந்த நூற்றாண்டில் இயற்றப்பட்ட சமய இலக்கியங்களையும் பிற இலக்கியங்களையும் அடையாளம் காட்டுகிறது. இக்காலத்தில் தோன்றிய சைவ, வைணவ இலக்கியங்கள் எவ்வாறு பிற்காலச் சிற்றிலக்கியங்கள் உருவாவதற்கு அடிப்படையாய் அமைந்தன என்பதை விளக்குகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|