6. திருமாலைப் பாடாமல் அடியவரைப் பாடிய ஆழ்வார் யார்? அவர் போற்றிய அடியவர் யார்?
மதுரகவியாழ்வார். அவர் நம்மாழ்வாரைப் போற்றித் துதித்தார்.