1. திருப்புறம்பியப் போரில் ஏற்பட்ட அரசியல் திருப்பம் பற்றி விளக்குக.
திருப்புறம்பியப் போருடன் பல்லவ அபராசிதவர்மனது ஆட்சி முடிகிறது. ஆதித்த சோழனிலிருந்து சோழர் ஆட்சி மலர்கிறது.