பல்லவர் காலத்தில் சமஸ்கிருத மொழி ஆட்சிமொழியாக இருந்தது. பிற்காலப் பல்லவர் காலத்தில் தமிழ்மொழி அவ்விடத்தைப் பிடித்தது.