தன் மதிப்பீடு : விடைகள் -
II
|
||
4. பௌத்த காப்பிய நூல் எது? அது எந்த நூலுடன் எவ்விதத்தில் தொடர்புடையதாகச் சொல்லப்படுகிறது? |
||
குண்டலகேசி. நீலகேசி எனும் சமண நூலுடன் தொடர்புடையது குண்டலகேசி. இரண்டும் முறையே தத்தம் சமய உண்மைகளை நிலைநிறுத்தத் தோன்றிய தருக்க விவாத நூல்களாகும். |
||
முன் |