A04121 ஆறாம் நூற்றாண்டு
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் கி.பி.
ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கியங்கள் பற்றிய தகவல்களையும், அவற்றின் உட்பொருளையும், அவற்றின் தோற்றத்துக்கான சூழல்களையும், அரசியல் சமூகப் பின்னணிகளையும் காட்டுகிறது. அக்காலப் பகுதியில் தோன்றிய சமண, சைவ, வைணவ, பௌத்த இலக்கியங்களை வரலாற்று அடிப்படையில் விளக்குகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
இப்பாடத்தை நீங்கள் படித்து முடித்தால், கீழ்க்காணும் திறன்களைப் பெறுவீர்கள். |