தன் மதிப்பீடு : விடைகள் - I
5.
மெய்க்கீர்த்தி என்றால் என்ன? முதலில் இதனைத் தொடங்கி வைத்தவர் யார்?
அரசனது வெற்றிச் சிறப்புகளைக் கற்களில் பொறிப்பது மெய்க்கீர்த்தி ஆகும். முதலாம் இராசராசன் தொடங்கி வைத்தார்.
முன்