தன் மதிப்பீடு : விடைகள் - II


3.

தமிழ் வழங்கிய எல்லை எங்ஙனம் சொல்லப்பட்டுள்ளது?

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகு

என்று தொல்காப்பியப் பாயிரம் தமிழ் வழங்கும் எல்லை பற்றிக் குறிப்பிடுகிறது.


முன்